ஜப்பானில் இன்று காலை ஒரு பாலம் இடிந்து விழுந்தது. இதில் 5 பேர் பலியாகினர். 2 பேரை காணவில்லை. இதுகுறித்து ஜப்பானிய கடற்படையினர். கூறியுள்ளதாவது:-
ஜப்பானின் தெற்கு டோக்க்கியோவில் 1,700 கிலோமீட்ட தொலைவில் உள்ள தீவு ஒன்றில் பாலம் அமைக்கு பணி நடந்து வந்தது. கட்டுமான பணியின் போது இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதில் 5 பேர் பலியாகினர். 2 பேரை காணவில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும் 16 பேர் சம்பவ இடத்தில் இருந்ததாகவும் இதில் 9 பேர் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
ஜப்பானின் தெற்கு டோக்க்கியோவில் 1,700 கிலோமீட்ட தொலைவில் உள்ள தீவு ஒன்றில் பாலம் அமைக்கு பணி நடந்து வந்தது. கட்டுமான பணியின் போது இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதில் 5 பேர் பலியாகினர். 2 பேரை காணவில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும் 16 பேர் சம்பவ இடத்தில் இருந்ததாகவும் இதில் 9 பேர் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.