மலர்வு,26.09.48. உதிர்வு.05.07.14.
பிறந்தஇடம் பத்தைமேனி வாழ்ந்த:இடங்கள் சிறுப்பிட்டி .சுவிஸ்.so.
அச்சுவேலி பத்தைமேனியைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை (மடத்தடி ஒழுங்கை) வதிவடமாகவும் கொண்ட இராசையா நவரத்தினராஜா நேற்று (05.07.2014) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் இராசையா இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும், பாலசிங்கம் பொன்னம்மா தம்பதியரின் மருமகனும், பரமேஸ்வரியின் அன்புக் கணவரும், சோபனா, பிரதீபா (நியூசிலாந்து), மதுரா ஆகியோரின் அன்புத் தந்தையும், யோகலிங்கம், (பலநோக்குக் கூட்டுறவு சங்கம்அச்சுவேலி), ஜெயசீலன் (நியூசிலாந்து) ஆகியோரின் மாமனும், கனகரஞ்சிதம், காலஞ்சென்ற சறோஜினிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், இராசதுரை சந்திராதேவி, கோபாலகிர்ணன், ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் மைத்துனரும், கணேஸ்குமார், சசிக்குமார், கிருஸ்ணகுமார், குமார், சுகந்தினி, யோதினி, துஷ்யந்தன், கமலதாசன், சஜீவன், தர்ஷினி ஆகியோரின் பாசமிகு மாமனும், நிவேதிகா (வேம்படி மகளீர் தேசிய பாடசாலை), கபிஸ்னா (யா/இந்து ஆரம்ப பாடசாலை), ஷாய்சரன், ஆகாஸ், ஆருஷா (நியூசிலாந்து) ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : கோ. யோகலிங்கம் (மருமகன்) (பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் அச்சுவேலி)
தொடர்புகளுக்கு
கோ. யோகலிங்கம் (மருமகன்) (பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் அச்சுவேலி)
அன்னாரின் பிரிவால் வாடும்
அவர் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைதெரிவிக்கின்றோம்