ஞாயிறு, 10 ஜனவரி, 2016

சுட்டும் வெட்டியும் வர்த்தகர்கொலை ஒருவர் படுகாயம்!!!

வெள்ளை வேனில் வந்­த­தாக கூறப்­படும் அடை­யாளம் தெரி­யாத ஆயு­த­தா­ரி­களால் சுட்டும் வெட்­டியும் வர்த்தகர் ஒருவர் கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.  
இச்­சம்­பவம் கடவத்தை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கோன­ஹேன பகு­தியில்இன்று காலை இடம்­பெற்­றுள்­ளது.
சம்­ப­வத்தின் போது 44 வய­து­டைய வேபட, கோன­ஹேன பகு­தியைச் சேர்ந்த சமன் பிரி­யந்த என்ற சிறு வர்த்­த­கரே
 உயி­ரி­ழந்­துள்ளார்.
படு­கா­ய­ம­டைந்த 42 வய­தன அவ­ரது நண்பர் என கரு­தப்­படும் நபர் ராகம போதனா வைத்­தி­ய­சா­லையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வரு­வ­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>