சனி, 13 பிப்ரவரி, 2016

உண்டியல் பணம் அம்மன் கழுத்திலிருந்த தாலி மற்றும் பொருட்கள் திருட்டு

, தலவாக்கலை லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை மேற்பிரிவு தோட்டத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு ஆலயத்தில் இருந்த உண்டியல் பணம்
 மற்றும் அம்மன்
 கழுத்தில் இருந்த தாலி மற்றும் ஏனைய பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றிரவு இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் இடம்பெற்று தொடர்ச்சியாக மண்டலாபிஷேகம் இடம்பெற்று வந்தமை 
குறிப்பிடதக்கது
நேற்றைய தினமும் பூஜைகள் இடம்பெற்று பொதுமக்கள் பூஜை வழிபாட்டில் ஈடுப்பட்டு வீடு திரும்பிய பின்னரே ஆலயம் உடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

சுட்டும் வெட்டியும் வர்த்தகர்கொலை ஒருவர் படுகாயம்!!!

வெள்ளை வேனில் வந்­த­தாக கூறப்­படும் அடை­யாளம் தெரி­யாத ஆயு­த­தா­ரி­களால் சுட்டும் வெட்­டியும் வர்த்தகர் ஒருவர் கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.  
இச்­சம்­பவம் கடவத்தை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கோன­ஹேன பகு­தியில்இன்று காலை இடம்­பெற்­றுள்­ளது.
சம்­ப­வத்தின் போது 44 வய­து­டைய வேபட, கோன­ஹேன பகு­தியைச் சேர்ந்த சமன் பிரி­யந்த என்ற சிறு வர்த்­த­கரே
 உயி­ரி­ழந்­துள்ளார்.
படு­கா­ய­ம­டைந்த 42 வய­தன அவ­ரது நண்பர் என கரு­தப்­படும் நபர் ராகம போதனா வைத்­தி­ய­சா­லையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வரு­வ­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>