செவ்வாய், 22 செப்டம்பர், 2015

1115 பேர் இலங்கையில்தூக்கு தண்டனைக் கைதிகள்

இலங்கை சிறைச்சாலைகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 1115 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளத்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோகன புஷ்பகுமார தெரிவித்தார்.
இதில் 600 கைதிகள் தமது தண்டனையை இரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்து மேல் முறையீடு சமர்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 4 செப்டம்பர், 2015

ஆசிரியர் தாக்கி் பாடசாலை மாணவி மருத்துவமனையில்

புத்தூர் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் வரலாறு கற்பிக்கும் ஆசிரியர், மாணவியின் கன்னத்தில் அறைந்தமையினால் மயக்கமுற்ற மாணவி  அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் 
நேற்று வியாழக்கிழமை (03) அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரலாற்று பாடப்புத்தகம் கொண்டு வராத மாணவிக்கு தனது புத்தகத்தை மாற்றிக் கொடுத்து உதவியமையை அவதானித்த ஆசிரியர், குறித்த மாணவியின் கன்னத்தில் கடுமையாக பலமுறை 
அறைந்துள்ளதாக மேற்படி மாணவி தெரிவித்துள்ளார். தரம் 11இல் கல்வி கற்கும் ரவீந்திரன் நிருஸா என்ற மாணவியே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>